படித்த மேதை, படிக்காத மேதை….

 படித்த மேதை, படிக்காத மேதை….

மனித இனத்தின் சிறப்பு எழுத்தறிவு மற்றும் படிப்பறிவு அப்படிபட்ட அறிவில் உயர்ந்த படிப்பை அடைந்து அந்த துறையில் ஆழங்கண்டு அதில் அனுபவமும் கண்டு அதில் மேதையாக திகழ்வது என்பது மிகச் சிலராலேயே முடிகிறது அப்படி ஒரு துறையில் மேதையாக திகழ்வது என்பதே பலரின் கனவாக உள்ளது. மேதை என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தமிழில் ஆன்றோர், சான்றோர் என்ற சொல்லின் மூலம் விளக்கப்படுகிறது. மேதையாக அதாவது ஆன்றோர் ஆக திகழ்வதற்கு தேவையான குணங்களாக தமிழின் ஒரு பழம் நூல் ஒன்று இவ்வாறு கூறும்....


0 Response to "படித்த மேதை, படிக்காத மேதை…."

கருத்துரையிடுக

Powered by Blogger