ஓம் விகதஜ்வராய நமஹ - ராகு கிரக வீரியத்தை பற்றி அறிந்த கொள்ள உதவும் வரிகள்., இராகுவின் பகவான் வலிமையை..


ராகு கிர வீரியத்தை பற்றி அறிந்த கொள்ள உதவும் வரிகள்., இராகுவின் பகவான் வலிமையை..



ஓம் விக3தஜ்வராய நமஹ
Fever Fearless God I am Greeting You.
காய்ச்சல் (ஜ்வரம்) பயமற்ற இறைவனே நான் உங்களை போற்றுகிறேன். 

பரபிரம்மத்தை போற்றும் 1000 திருநாமங்களில் இதுவும் ஒன்று இந்த சமயத்தில்...

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை விளக்கவுரை - பாகம் 4

Ramana Maharshi’s Arunachala Aksharamanamalai Tamil Commentary Part - 4 ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை விளக்கம் 18 to 27 பாடல்கள் பகுதி – 4



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 
 

கொரோனா வைரஸ் தொற்று மரண தாக்கம் தனது மத்திய காலத்தை தாண்டி வருகிறது. இந்தியா முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன…

கொரோனா வைரஸ் தொற்று மரண தாக்கம் தனது மத்திய காலத்தை தாண்டி வருகிறது. இந்தியா முக்கியமாக கவனிக்க  வேண்டியது என்ன…

 Image result for coronavirus

24-03-2020 - உலகை அச்சுறுத்தி கொண்டும் பெரும் மரணங்களை ஏற்படுத்தி கொண்டு வருகிற கொரோனா வைரஸின் மரண தாக்கம் அதன் ஆரம்பம் மற்றும் முடிவிற்கு இடையே தனது மத்திய பகுதியை போன வாரம் 24-03-2020 அன்று தொட்டது எனவே இப்போது கொரோனா வைரஸ் தொற்று தனது மத்திய காலத்தை தாண்டி வருகிறது.

15-04-2020 - ஊரடங்கு உத்தரவு பின்வாங்க படுமா? - இந்தியா முக்கியமாக கவனிக்க  வேண்டியது என்ன

COVID-19 INDIA as on : 02 April 2020 ரிப்போர்ட் படி
தற்போதைய நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை
1764
குணப்படுத்தப்பட்ட / வெளியேற்றப்பட்ட எண்ணிக்கை
150
இறப்பு எண்ணிக்கை
50

கொரோனா வைரஸ் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு போவதை கட்டுப்படுத்தும் வரை மற்றும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிக்கபட்ட மேலும் பாதிக்கபட வாய்ப்புள்ள அனைவரையும் மருத்துவ பாதுகாப்பு வட்டத்திற்குள் கொண்டு வரும் வரை இந்தியாவின் நிலைமை சிக்கல் தான், ஊரடங்கு உத்தரவு பின்வாங்கபட்டால் மேலே சொன்ன பணிகளை நிறைவேற்ற முடியுமா? என்பதை மத்திய அரசு கண்காணித்து தான் முடிவுக்கு வரும். 

ஏப்ரல் மாத கிரக நிலைமைகளை பார்க்கும் போது ஊரடங்கு உத்தரவு பின்வாங்கபட வாய்ப்பு குறைவு தான் ஆனால் ஊரடங்கு உத்தரவுக்கான சில விஷயங்கள் தளர்த்த பட்டாலே சிறிய முன்னேற்றம் தான், ஆனால் அது கூட COVID-19 INDIA ரிப்போர்ட் பொருத்து தான் அமையும். பல நாடுகள் பாதிக்க பட்டிருக்கும் விதத்தை பார்க்கும் போது கொரோனா வைரஸ் நோய் பரவி அதனால் ஏற்படும் பெரும் மோசமான விளைவை விட ஊரடங்கு உத்தரவால் வரும் பின்விளைவுகள் குறைவு தான் போலும். அதே போல ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தவே அதிக வாய்ப்புள்ளது.

07-07-2020 நாளுக்குள் இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை மூன்று இலக்க எண்ணிக்கையை தொடலாம் என தோன்றுகிறது நான்கு இலக்க எண்ணிக்கையை தொடாமல் இருக்க வேண்டும் என்றால் மே மாதத்தில் மரண எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் எனவே ஏப்ரல் மாதம் இந்தியாவிற்கு மிக முக்கியமான மாதம் ஆகும். ஒரு நாட்டின் கால் பங்கு மக்களை தாக்கும் அளவுக்கு சக்தியுள்ளதாக இந்த வைரஸ் பரவும் விதம் உள்ளதால் இந்திய போன்ற அடர்த்தியாக மக்கள் வாழும் நாடு மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

08-06-2020 - நான் ஏற்கெனவே 15-03-2020 ல் எழுதிய http://www.jodhishsivam.com/2020/03/blog-post_15.html கூறியிருந்தேன் இவ்வாறு அதாவது "கொரோனா வைரஸின் தாக்க வீரியம் முடியும் காலம் 07-07-2020 அன்று தமிழ் தேதி ஆனி 23 க்கு பிறகு தான் கொரோனா வைரஸின் தாக்கம் கணிசமான அளவில் குறைய தொடங்கும் அதற்குள் மரண எண்ணிக்கை ஐந்து இலக்க எண்ணை தொடலாம் அதாவது அதிக பட்சம் 99,999 வரை போகலாம்" என்று கூறியிருந்தேன் ஆனால் அமெரிக்கா, ஐரோப்பா மேற்கு உலக நாடுகள், இரான் நாடு போன்ற உலக நாடுகள் பல இந்த  கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுபடுத்த முடியாமல் தவிக்கும் சூழ்நிலை உள்ளதால் இப்படியே போனால் ஏப்ரலின் முடிவில் மரண எண்ணிக்கை ஆறு இலக்க எண்ணை தொடலாம். 08-06-2020 முன்பாகவே மரண எண்ணிக்கையின் உச்சத்தை இந்த காலகட்டத்தில் அடையலாம் அதாவது உலகம் முழுக்க மரண எண்ணிக்கை மூன்று முதல் ஐந்து லட்சம் வரை போகலாம் என்று நினைக்கிறேன்.

19-06-2020 - 19-06-2020 தேதி தொடங்கிய காலங்களுக்கு சற்று முன்பின் காலங்களில் மிக முக்கியமாக சூரியனும் ராகுவும் சேரும் காலம்  உலக மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் அதன் மரணமும் உச்ச பட்சத்தை அடையும் காலம் அதே சமயம் இந்த காலத்தில் தான் இந்த கொரோனா தொற்று வைரஸின் மரண தாக்கத்திற்கு தீர்வை தேடி கடும் பிரயத்தனத்தை உலகம் எடுக்கும் உதாரணமாக ஒரு குழந்தை தவறாக ஏதேனும் ஒரு நாணயத்தை விழுங்கி விட்டது என்று வைத்துக் கொள்வோம் அந்த குழந்தை விழுங்கிய நாணயத்தை கக்கும் வரை கடும் பிரயத்தனத்தை செய்வோம் கக்கும் சமயம் குழந்தைக்கும் வலி வேதனையை தரும் ஆனால் கக்கி விட்டால் அதற்கு பிறகு நிலைமை மெல்ல மெல்ல சரியாகும் இல்லையா அது போல கொரோனா வைரஸ் தொற்றும் தனது விஷத்தை  தீவிரமாக கக்கும் சமயம் 19-06-2020 அது உலகில் மரண எண்ணிக்கையில் ஏற்படுத்திய மொத்த தாக்கம் காரணமாக உலக மக்களுக்கு கடும் வேதனையை உண்டாக்கும், துன்பத்தின் உச்சத்தில் தான் அந்த துன்பத்தில் இருந்து தப்பிக்க வழி பிறக்கும் என்று சொல்வார்கள் அது போல 19-06-2020 பிறகான காலங்களில் world attaining or achieving life surviving power அதாவது உலக மக்கள் இந்த பிரச்சினையிலிருத்து தப்பி உயிர்வாழும் சக்திக்கான அந்த மருந்தையோ அல்லது தடுப்பு ஆற்றலையோ அடையும்.

07-07-2020 - தேவமாதா அதிதி நட்சத்திரத்தில் ராசி மண்டலத்தில் ஐராவத வீதி தொடங்கும் பகுதியில் ராகுவை விட்டு நீங்கி குறிபிட்ட பாகையை தாண்டி சூரியன் தனது பயணத்தை தொடங்க ஆரம்பிக்கும் காலம் எனவே அதற்கு பின் ஆத்மகாரகன் சூரியனின் மறுபடியும் புதுபிக்கபட்ட ஒளி பிறக்கும் அது 07-07-2020 பிறகு தான் நிகழும், அதிலிருந்து will start to unimpaired condition. maximum freedom, begin of wealth gain, safety அதாவது சீர்குலைவற்ற நிலை துவங்கும். அதிகபட்ச சுதந்திரம், மறுபடியும் செல்வம் (பணம்) சேர்க்க ஆரம்பம், பாதுகாப்பு ஆகியவை உலக மக்களுக்கு பொதுவாக கிடைக்க ஆரம்பிக்கும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger