காதல் ஜாதகம் - காதலர்களிடம் வார்த்தைகளால் வரும் வளர்ச்சியும் அல்லது வம்பும் பகுதி 5…

காதல் ஜாதகம் - காதலர்களிடம் வார்த்தைகளால் வரும் வளர்ச்சியும் அல்லது வம்பும் பகுதி 5…

ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் வரும்வதும் பின் அது வளர்வதும் கண்களாலும் மற்றும் உரையாடல்களாலும். அதில் கண்களை பொருத்தமட்டில் அதனால் காதல் பெரும்பாலும் வளரவே பயன்படுகிறது. ஆனால் காதல் பேச்சு மற்றும் உரையாடலால் வந்த மற்றும் வளர்ந்த காதல் ஆனது கெட்டிப்படுவதும் அல்லது உடைபடுவதும் பெரும்பாலும் இந்த பேச்சு மற்றும் உரையாடலால் தான். சிலருக்கு தனது காதல் துணையின் உணர்ச்சியை புரிந்துகொள்ளாத தவறான பேச்சு மற்றும் உரையாடலால் காதல் முழுமையாக முறிந்தே போகலாம், மேலும்...


https://www.youtube.com/watch?v=gdDQXP50flQ
இந்த ஜோதிட காணொளியில் (Video) வரும் பாடல் வரிகள் - 


நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள்
நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும்
நானாக வேண்டும் - கண்ணதாசன்

மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
இமைபோல நான் காக்க
கனவாய் நீ மாறிடு - தாமரை

ஒன்றோடு ஒன்றாக
உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி
வேறேதும் இல்லை  - கண்ணதாசன்

தொலைதூரம் சென்றாலும்
தொடுவானம் என்றாலும்
நீ விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய் - தாமரை

Love the person, But give the person total freedom

Love the person, But from very beginning

Make it clear that you are not selling your freedom - OSHO

இந்த ஜோதிட காணொளியில் (Video) வரும் எனது கவிதை வரிகள் -  

தர்க்க ரீதியான சண்டைகளை
செய்து செய்து என் மனம் போர்களமாக உள்ளது

உன் நினைவுகளை மட்டுமே
ஊற்றி ஊற்றி என் நரம்பு வேர்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன

உணர்ச்சி வெள்ளங்கள் வந்து எனக்குள்
மோதி மோதி என் கட்டுப்பாட்டு எல்லைகளை உடைக்க பார்க்கின்றன

நட்சத்திரங்களையும் கோள்களையும் இழந்து
உன்னை மட்டுமே காட்டும் வானத்தை பார்க்கிறேன் - சிவதத்துவ சிவம்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "காதல் ஜாதகம் - காதலர்களிடம் வார்த்தைகளால் வரும் வளர்ச்சியும் அல்லது வம்பும் பகுதி 5…"

கருத்துரையிடுக

Powered by Blogger