அரசனாக அல்லது கோடீஸ்வரனாக ஆவதற்கான ஒரு ஜாதக விதியும் பலனும்.... - ஜோதிட துணுக்குகள் பகுதி

 

அரசனாக அல்லது கோடீஸ்வரனாக ஆவதற்கான ஒரு ஜாதக விதியும் பலனும்.... - ஜோதிட துணுக்குகள் பகுதி... 

பழைய நூல் ஒன்றில் குறிப்பிட்ட ஒரு ஜோதிட விதியை தான் இப்போது பார்க்க இருக்கிறோம் இந்த விதி ஒருவர் அரசனாக அல்லது கோடீஸ்வரனாக ஆவதற்கான விதியாக அந்த நூலில் சொல்லபட்டிருக்கிறது அதாவது விதி என்னவென்றால் ஒருவர் நடு மதியமான நேரத்தில் பிறந்திருந்தாலோ அல்லது நடு இரவில் இருந்து 2 நாழிகைக்குள் பிறந்து இருந்தாலோ பின் அந்த ஜாதகரின் ராசி சக்கரத்தில் லக்னத்திற்கு 2, 5, 9, 10 வீட்டிற்கு அதிபதி கிரகங்களில் யாரேனும் இரு கிரகங்கள் ஆட்சி அல்லது உச்சத்தில் இருந்தால் அந்த ஜாதகர் அரசனாவார் தன்னுடைய சத்ருக்களை ஜெயித்து கீர்த்தி பெற்றவனாகவும் தேவபக்தியுள்ளவனாகவும் வித்தியாவந்தனாகவும் ஆவார் மேல் கூறிய ஜாதக அமைப்பில் பிறந்து  லக்னத்திற்கு 2, 5 வீட்டிற்கு அதிபதி கிரகங்களில் யாரேனும் ஒரு கிரகம் ஆட்சி அல்லது உச்சத்தில் இருந்தால் கூட கோடீஸ்வர பிரபுவாவன் என்று அந்த நூல் எடுத்து இயம்புகிறது அதாவது...


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
ஜோதிஷ் சிவதத்துவ சிவம் - எம்மிடம் உங்களின் சோதிட பலன்களை பெற நீங்கள் உங்களின் பிறந்த விவரங்கள்...

0 Response to "அரசனாக அல்லது கோடீஸ்வரனாக ஆவதற்கான ஒரு ஜாதக விதியும் பலனும்.... - ஜோதிட துணுக்குகள் பகுதி"

கருத்துரையிடுக

Powered by Blogger