சதுரங்கவேட்டை படத்தின் கதை நாயகன் போல ஒரு மோசடி காரனின் ஜாதகம், ஆசையை தூண்டி பணத்தை ஏமாற்றும் ஜாதகம்..

தமிழ் சினிமாவில் அபூர்வமாக வரக்கூடிய ஒரு படமாக அனைவராலும் புருவம் உயர்த்திப் பார்த்த படமாக இருப்பது 2014 ல் வந்த சதுரங்க வேட்டை படம் அந்த படத்தின் கதையின் நாயகனாக நடித்த அவருடைய கதாபாத்திரம் மற்றவர்களிடம் ஆசையை தூண்டி அதன் மூலம் அவர்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றி பறிப்பது அதன் மூலம் சீக்கிரமாக பணக்காரனாக வேண்டும் என்ற பேராசையை நிறைவேற்றிக் கொள்ள பார்ப்பது இதுதான் அந்த சதுரங்க வேட்டை கதையினுடைய கதையின் நாயகனின் கதாபாத்திரம், இதுபோன்ற கதாபாத்திரங்களை நாம் அடிக்கடி செய்தி சேனல்களில் மற்றும் செய்தித்தாள்களில் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன் என்று, குறைந்த முதலீடு அதிகமான லாபம் என்றும், ஒரே ஒரு முறை முதலீடு நிரந்தர வருமானம் என்றும், மக்களிடம் நிலவும் மூடநம்பிக்கையை பயன்படுத்தி காசு பார்ப்பது என இது போன்ற விஷயங்களுக்காக முயன்று அதன் மூலம் பிடிபட்ட நபர்களை தினமும் நாம் செய்திகளின் வழியாக பார்க்கிறோம். பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல இவர்கள் எப்படியும் ஏதோ ஒரு கட்டத்தில் மாட்டிக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களின் ஜாதகம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பது என்பது அபூர்வம் அதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கின்றோம்.... சதுரங்கவேட்டை படத்தின் கதை நாயகன் போல ஒரு மோசடி காரனின் ஜாதகம், ஆசையை தூண்டி பணத்தை ஏமாற்றும் ஜாதகம் - 


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "சதுரங்கவேட்டை படத்தின் கதை நாயகன் போல ஒரு மோசடி காரனின் ஜாதகம், ஆசையை தூண்டி பணத்தை ஏமாற்றும் ஜாதகம்.."

கருத்துரையிடுக

Powered by Blogger