அரசனுக்கு வேண்டிய சுய கட்டுப்பாடு - அரசியலில் மற்றும் அரசாங்க பணி செய்வோர்க்கு ஆறு எதிரிகள் -

அரசனுக்கு வேண்டிய சுய கட்டுப்பாடு - கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம், அரசியலில் மற்றும் அரசாங்க பணி செய்வோர்க்கு ஆறு எதிரிகள் - 

ஒரு ராஜாவிடம் இருக்க வேண்டியது அல்லது ஒரு ராஜாவின் தகுதியாக இருப்பது ஒரு அரசன் தனக்குள் ஏற்படும் ஆறு விதமான எதிரிகளை முறையாக நிர்வகிக்கவும் கைவிட வேண்டியவற்றை கைவிடவும் தெரிந்திருக்க வேண்டும் அந்த ஆறு எதிரிகள் ஆவது -

  1. காமம் (முறையற்ற உடல் ஆசை),
  2. க்ரோதா (கோபம்),
  3. லோபா (பேராசை),
  4. மான (வீண் தற்பெருமை),
  5. மட (அகந்தை, மயக்கம்),
  6. ஹர்ஷா (அதிக மகிழ்ச்சி).

 


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "அரசனுக்கு வேண்டிய சுய கட்டுப்பாடு - அரசியலில் மற்றும் அரசாங்க பணி செய்வோர்க்கு ஆறு எதிரிகள் -"

கருத்துரையிடுக

Powered by Blogger